சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தின் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

மேலும் இந்த  இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலை விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கவும், நான்குவழி சாலையை, பசுமை வழி விரைவுச்சாலை என்று அழைக்கப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  திட்டமிட்டு உள்ளது.

அந்த வகையில், சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இந்த 8 வழிச்சாலை தொடங்குவதாகவும், ரூ.26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்தப்பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும் சமயத்தில், சென்னை- திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என்று  தெரிவித்துள்ளனர்.

Read more
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியா இது.. உங்களுக்கு என்ன ஆச்சு?.. வீடியோவில் விளக்கம் தந்த நடிகை
Abplive
மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?
Abplive
Patanjali: லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த ஆயுர்வேத நிறுவனத்தை நம்புவது ஏன்? - பதஞ்சலி சொன்ன பாயிண்ட்ஸ்
Abplive
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
Abplive
Kiara Advani : பெண் குழந்தைக்கு தாயான கேம் சேஞ்சர் பட நடிகை கியாரா அத்வானி
Abplive
ரஜினி பற்றி பேசி வம்பில் மாட்டிய தவெக ராஜ்மோகன்...மன்னிப்பு கேட்டும் விடாத ரசிகர்கள்..அப்படி என்ன சொன்னார்?
Abplive
விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..விமர்சனம் இதோ
Abplive
முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
Abplive
25 லட்சம் பட்ஜெட்...சுவாரஸ்யமான கதைசொல்லல்...மாயக்கூத்து திரைப்பட விமர்சனம்
Abplive
விளம்பரத்தை நம்பாதீங்க ! பகுதி நேர வேலை மோசடி: 5 கோடி ரூபாய் இழப்பு! எச்சரிக்கை!
Abplive