தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். 
 

Read more
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Abplive
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Abplive
கோவையில் மருத்துவ பணியில் இருந்தபோது மாணவி மரணம் - சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினர்
Newspoint
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Abplive
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Abplive
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! டிக்கெட் ரத்து கட்டணம் குறைய போகுதாம்..!
Newspoint
டேபிள் பாயிண்டில் ஸ்டண்ட் வீடியோ….! 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அடுத்து நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!
Newspoint
துரைமுருகன் பத்தி சொல்ல வந்ததே வேற..மாட்டிகிட்டேன்...செம ரகளையாக பேசிய ரஜினி
Abplive
இளையராஜாவுக்கு மருமகளாக வேண்டியவள்...இளையராஜா போட்ட வழக்கு.. கண் கலங்கிய வனிதா விஜயகுமார்
Abplive
நண்பனை வாக்கி டாக்கி ரெக்கார்டர் மூலம் FRANK.. விளையாட்டு கொலையில் முடிந்தது எப்படி !
Abplive